கனவு மெய்ப்பட வேண்டும்.
பாரதி சொன்ன சொல்லின்வழி ஒரு தியாகி கண்ட கனவு 22 வருடங்கள் கழிந்தே நிஜமாக தொடங்கியுள்ளது.
ஆமாம் யாரந்த தியாகி....
அவர் கண்ட கனவுதான் என்ன....
அவுஸ்திரேலியாவில்
டென்மார்க்கில்
பிரான்ஸில்
நெதர்லாந்தில்
நேர்வேயில்
ஒஸ்ரியாவில்
அமெரிக்காவில்
சுவிஸில்
ஒட்டாவாவில்
அவரின் கனவு அவர் குரலில்
1987இல் அவர் மக்களிடம் கேட்ட மக்கள் புரட்சி இன்றுதான் வலுப்பெறுகின்றது.
22 வருட காலம் கடந்த இந்த தெளிவு அவர் கொண்ட இலட்ச்சியத்தை பெற்று கொடுக்குமா?
காலத்தின் பதிலுக்காய் காத்திருப்புகள் தொடருகின்றது....
Tuesday, April 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment