Thursday, June 2, 2011

பதிவுலக்திற்கு இரண்டாவது மீள்வருகை!

கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவுலகத்தில் வெறும் பார்வையாளனாக மட்டுமே (எப்பவாவது மட்டுமே கருத்து கூட கூறுவது) இருந்து ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் இரண்டு வருடத்திற்கு முதல் ஒரு வலைப்பூவை தொடங்கி "ராணா" படம் மாதிரி நின்றுவிட்டது. 

இப்போது ஏதோ கிறுக்கு மீண்டும் எழுதணும் என ஆரம்பிக்கிறேன். பதிவுகல மேதைகள், சக்கரவர்த்திகள், பிரம்மாக்கள், சிற்றரசர்கள், என பலரும் இருக்கும் இடத்தில் நானும் ஏதொ மனதில தோன்றுவதை எழுதலாம் என வந்திருக்கிறேன். 

என்ன எழுதலாம்? என்னத்தை பற்றி எழுதலாம்?
இங்கு எல்லொருமே நிறைய எழுதுவதால், எழுத்தை இயலுமானவரை குறைத்து பதிவிடலாம் என நினைக்கிறேன். (எழுதுவது எனக்கு கஸ்டமப்பா, புரிஞ்சுங்கப்பா). 

அடுத்த பதிவில பார்க்கலாமா? (எப்ப வருமோ)

இரா பிரஜீவ்